அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இணைந்து தூத்துக்குடி வி.வி.டி சிக்னலில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடியில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு தியாகிய விளைவுகளை கட்டுப்படுத்த வேண்டிய திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன் கழக அமைப்புச் செயலாளர் சின்னதுரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் தட்டார் மடம் ஞானப்பிரகாசம்,முன்னாள் நகர் முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா.ஹென்றி, முன்னாள் மேயர் அந்தோணிக்கிரேசி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.