அரியலூர் மாவட்டம் செந்துறையில் தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாள் வெள்ளி விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையும் படியுங்க: வேலை கிடைக்காத கொடுமை.. குடும்பத்துடன் தற்கொலை செய்த கல்லூரி முன்னாள் விரிவுரையாளர்!
விஜயகாந்த் பாடலுக்கு கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் எழுந்து நடனம் ஆடினர். இதில் பேசிய தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளர் பால முருகன், அதிமுக -தேமுதிக என்ன ஒப்பந்தம் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும் ,2026ல் கூட்டணியில் உங்கள் கூட தான் இருப்போம்.
அந்த கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் பதவியை நம்மகுள்ளே பகிர்ந்து கொள்ளலாம் என இந்த அளவுக்கு பேசியுள்ளனர்.
இந்த அளவிற்கு இரண்டு கழக தொண்டர்களும் ஒன்றுமையாக உள்ளோம் என பேசினார். எங்கள் அன்னியார் இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.