நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக – அதிமுக இடையே காரசார வாதம் நடந்தது.
அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி, எத்தனை மருத்துவக் கல்லூரிகளை நீங்கள் கொண்டு வந்தீர்கள் என திமுகவினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்க: எத்தனை வருடம் தான் காத்திருப்பது? மீண்டும் மீண்டும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ!
அப்போது எழுந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்ததாக சொல்றீங்க, ஆனா பேக்கரி டீலிங் மாதிரி, நீட் தேர்வை உள்ளே கொண்டு வந்து, அதற்கு பதிலாக 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றீர்கள் என கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் கடும் விவாதத்தை ஏற்படுத்தினர். ஆனால் அமைச்சர் சிவசங்கர் தொடர்ந்து பேக்கரி டீலிங் என 3 முறை முழங்கியதால் அதிமுகவினர் பேரவையை விட்டு வெளியேறினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.