புதுச்சேரி : இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற 27ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் விமான சேவை நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு புதுச்சேரி அரசு பல்வேறு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில் முதற்கட்டமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதுகுறித்து புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு விமான போக்குவரத்து சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும், இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.