ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் பிரிகிறோம் என்று முடிவெடுத்த நிலையில், இருவரும் அவரவர் வேலையில் படுபிஸியாக இருக்கின்றனர். தனுஷு படசூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யாவும் படதயாரிப்பில் இறங்கியுள்ளார். ஹிந்தியில் கூட படம் தயாரிக்க கதைகளை எழுதி வருகிறார்.அண்மையில் ஐஸ்வர்யா ஆல்பம் ஒன்றை தயாரித்து தமிழில் ரஜினியை வைத்து வெளியிட்டார்.
மற்ற மொழிகளில் அந்தந்த பிரபலங்களை வைத்து வெளியிட வைத்தார். ஆனால் வெளியிட்டவர்களே அந்த மியூஸ்க்கை கேட்டார்களா? என்று தெரியவில்லை. அதனால் தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார். இதில் ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யாவின் கணவர் விசாகன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறாராம்.
ஆனால் சௌந்தர்யாவிற்கு அது பிடிக்கவில்லையாம். இப்பொழுது ஐஸ்வர்யா கதையை விசாகனிடம் சொல்ல சௌந்தர்யா மறுத்து அடிக்கடி வீட்டில் சண்டை வருகிறதாம். காரணம் சினிமாவில் நடித்தால் தனுஷ் மாதிரி விசாகன் மற்ற நடிகைகளிடம் நெருக்கம் காட்டுவார் என்பதற்காக வேண்டாம் என கூறுகிறாராம்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.