ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் பிரிகிறோம் என்று முடிவெடுத்த நிலையில், இருவரும் அவரவர் வேலையில் படுபிஸியாக இருக்கின்றனர். தனுஷு படசூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யாவும் படதயாரிப்பில் இறங்கியுள்ளார். ஹிந்தியில் கூட படம் தயாரிக்க கதைகளை எழுதி வருகிறார்.அண்மையில் ஐஸ்வர்யா ஆல்பம் ஒன்றை தயாரித்து தமிழில் ரஜினியை வைத்து வெளியிட்டார்.
மற்ற மொழிகளில் அந்தந்த பிரபலங்களை வைத்து வெளியிட வைத்தார். ஆனால் வெளியிட்டவர்களே அந்த மியூஸ்க்கை கேட்டார்களா? என்று தெரியவில்லை. அதனால் தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார். இதில் ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யாவின் கணவர் விசாகன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறாராம்.
ஆனால் சௌந்தர்யாவிற்கு அது பிடிக்கவில்லையாம். இப்பொழுது ஐஸ்வர்யா கதையை விசாகனிடம் சொல்ல சௌந்தர்யா மறுத்து அடிக்கடி வீட்டில் சண்டை வருகிறதாம். காரணம் சினிமாவில் நடித்தால் தனுஷ் மாதிரி விசாகன் மற்ற நடிகைகளிடம் நெருக்கம் காட்டுவார் என்பதற்காக வேண்டாம் என கூறுகிறாராம்.
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
This website uses cookies.