திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அஜித் குமார் கொலை வழக்கில் புகார் அளித்த பெண் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்த வண்ணமாக இருக்கிறது.அது குறித்தும் தீர விசாரிக்க வேண்டும்.
இதையும் படியுங்க: விஜய் செய்த அரசியல் ஸ்டண்ட்… முதலமைச்சர் முன்னால் எடுபடாது : அமைச்சர் விமர்சனம்!
அதுபோல ஏவி விட்ட அந்த ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதையும் இந்த அரசு வெளிக் உணர வேண்டும் பாதிக்கப்பட்ட அஜித்குமாருக்கு வெறும் வீடு மட்டும் கொடுத்தால் போதுமா அதை கட்டிக் கொடுக்க வேண்டும்.
இந்த அரசு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியாக இல்லை என்பதை வலியுறுத்துகிறேன் இன்னும் தீர விசாரிக்க வேண்டும் என்பதை தமிழக முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது இதுதான் மக்களும் விரும்புகிறார்கள் என்றார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
This website uses cookies.