தமிழக – கேரள எல்லையில் ஊடுருவும் மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் : புகைப்படத்துடன் புதிய லிஸ்ட் வெளியீடு!!!
கேரளா – தமிழகம் எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதிகளை கண்காணிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கேரள தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை கொண்டு போலீசார் சோதனை மேற்கொள்வது வழக்கம். அதன் தொடர்ச்சியாக கோவையில் தமிழக கேரள எல்லை சோதனை சாவடிகளில் ஒன்றான மாங்கரை சோதனை சாவடியில் புதிதாக மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் இவர்களில் யாரையேனையும் பார்த்தால் தடாகம் காவல் நிலையம்- 887016993, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம் 9498101166, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 9498101165 ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.