தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் நாளை தான் பங்கேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நடைபெறும் சங்கர நாராயணர் கோவில் ஆடி தவசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த ஒ.பன்னீர்செல்வம் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்-க்கு அதிமுக தரப்பு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் கூறுகையில், நாளை நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் நிச்சயம் தான் பங்கேற்பதாக தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரும் ஒ.பன்னீர் செல்வம் மகனுமான ரவீந்திர-நாத் தெரிவித்தார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.