புதுச்சேரி: உக்ரைனில் சிக்கி இருந்த புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த 27 மாணவர்களும் புதுச்சேரி திரும்பிவிட்டதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் இருந்த பழைய சாராய வடிகால் ஆலை இடிக்கப்பட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ரூ.12 கோடி மதிப்பில் தங்கும் அறைகள், அரங்கம் ஆகியவை கட்டுப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி 2 மாதங்களில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கட்டப்பட்டு வரும் தங்கும் அறைகள் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் கட்டிட பராமரிப்பு பணிகளை அரசு மேற்கொள்ள முடியாத நிலையில் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் உக்ரைனில் சிக்கி இருந்த புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த 27 மாணவர்களும் புதுச்சேரி திரும்பி உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.