Categories: தமிழகம்

குட்டியை ஈன்ற யானை திடீர் உயிரிழப்பு.. தாயை இழந்து சாலையோரம் சுற்றித் திரியும் குட்டியானை!

குட்டியை ஈன்ற யானை திடீர் உயிரிழப்பு.. தாயை இழந்து சாலையோரம் சுற்றித் திரியும் குட்டியானை!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி வனப்பகுதியில் வயது முதிர்ந்த சுமார் 40 வயது மதிக்க தக்க பெண் யானை ஒன்று குட்டியுடன் வனப்பகுதியில் மயங்கி விழுந்தது.

மயங்கி விழுந்த தாய் யானையுடன் வந்த குட்டி தவித்தபடி அங்கும் இங்கும் சுற்றிக் திறிந்து பண்ணாரி – பவானி சாகர் ரோட்டில் நடமாடியதை கண்ட பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சாலையில் இருந்து சில மீட்டர் தொலைவில் வனப்பகுதிக்குள் மயங்கி கிடந்த பெண் யானை கண்டறிந்தனர்.

இதனைக் கண்ட வனத்துறையினர் வன கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உடல் நலம் குன்றிய யானைக்கு வன கால்நடை மருத்துவர் கொண்ட சிகிச்சை அடிச்சுனர் இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் யானை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து அதன் குட்டியை மற்றொரு யானை கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்த்து விட்டனர்.

அந்த யானை கூட்டத்துடன் சேர்ந்து சென்ற குட்டியை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் அந்த குட்டி யானை மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி மீண்டும் சாலையோரம் நடமாடி வந்தது அதனை மீட்ட வனத்துறையினர் ஆசனூர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் அருகே உள்ள அரேப்பாளையம் பஸ் நிறுத்தப் அருகே அந்த குட்டி யானை மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி சுற்றி வந்தது.

அநத குட்டி யானை அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்த வனத்துறையினர் அந்த குட்டியை மீட்டு தற்போது ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட முகாமில் பால் மற்றும் மருத்துவ சிகிச்சையுடன் தற்போது அந்த குட்டி யானையை பாதுகாத்து வருகின்றனர் .

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

2 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

4 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

4 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

5 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

6 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

6 hours ago

This website uses cookies.