தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சாராயம் விற்ற காசில் திமுக முப்பெரும் விழா நடத்தப்பட்டுள்ளது என கூறினார்.
செந்தில் பாலாஜியை அதிமுக ஆட்சி காலத்தில் திருடன் என பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது உலக மகா உத்தமர் என சான்றிதழ் கொடுக்கிறார்.
2026 தேர்தலுக்கு முன் மண் குதிரையை நம்பி முதலமைச்சர் ஸ்டாலின் காவிரி நோக்கி பயணிக்கிறார் என கூறினார்.
பாஜக குறித்து விமர்சனம் செய்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழகத்தில் திமுகவுக்கு எடுபிடியாக உள்ள கட்சி காங்கிரஸ் மட்டுமே. அந்த கட்சி பெயரை தமிழக எடுபிடி கட்சி என மாற்றிவிடலாம் என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.