பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். இதில் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள மோகன் அவர்களின் கடைக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தார்.
மேலும் கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி வீட்டிற்கு சென்ற அண்ணாமலை, அவரின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்று கோயம்புத்தூர் மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி
இல்லத்திற்கும், கட்சி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் இல்லத்திற்கும் நேரில் சென்று சகோதர வாஞ்சையுடன் சந்தித்து வந்தேன்.
உணர்வுபூர்வமாக உங்களோடு, நாங்கள் இருக்கிறோம், நம் தேசிய தலைவர் திரு.
ஜேபி நட்டா இருக்கிறார், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா இருக்கிறார், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி இருக்கிறார் என்பதை உணர்த்தி வந்தேன் என பதிவிட்டுள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.