அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை.. நேருக்கு நேர் மோத தயாரா? 30 பேர் கொண்ட லிஸ்ட் தயார்!!!
செய்தி தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் விவாதங்கள் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து மக்களிடையே எடுத்துச் செல்வதற்கு பயனுள்ளதாக அமைகிறது. ஆனால் இதுபோன்ற விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் பாஜகவினர் யாரும் பங்கேற்க வேண்டாம் என தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் ஊடக விவாதங்களில் பங்கேற்க தமிழக பாஜக முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் மாநில துணை தலைவர் கரு நாகராஜனை ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்து அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், ஊடக விவாதங்களில் தமிழக பாஜக சார்பாக 30 பேர் அடங்கிய மாநில நிர்வாகிகள் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.