சிறுமி ஒருவர் ஆசையாக வாங்கிய ஆப்பிள் ஜூஸில் விஷப்பூச்சி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்து உள்ள கிள்ளையிள் பகுதியில் தனியார் பேக்கரி இயங்கி வருகிறது. அதில் சிறுமிக்கு அவரது பெற்றோர் ஆப்பிள் ஜூஸ் வாங்கி உள்ளார். அந்த குளிர் பானத்தில் விஷ பூச்சி இருந்தை கண்ட சிறுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கும்போது, அந்த ஆப்பிள் ஜூசை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பார்க்கும் பொழுது, அதில் கருப்பு நிற ஆடை ஆடையாக பூச்சி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கடை உரிமையாளர்கள் கூறுகையில், “அவர் எங்க கடையில் இது போன்ற பொருட்கள் இல்லை,” என்றதாக கூறப்படுகிறது.
மேலும், கிள்ளை இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுலா பிச்சாவரம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கெட்டுப்போன குளிர்பானம் மட்டுமில்லாமல் இங்கு உள்ள அனைத்து பொருட்களும் இதே நிலைதான் உள்ளது என்றும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.