நெருங்கும் கிளைமேக்ஸ்… பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு : நீதிபதி பரபரப்பு உத்தரவு!!
கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், முன்னாள் செங்கல்பட்டு எஸ் பி கண்ணனுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ், கண்ணன் தனித்தனியாக விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா அறிவித்திருந்தார்
இந்நிலையில் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என ராஜேஷ்தாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்காமல் உள்ள நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா வரும் 12 ஆம் தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.