Categories: தமிழகம்

மது அருந்தும் போது நண்பர்களுக்குள் வாய்த்தகராறு : ஆத்திரத்தில் நண்பனை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்.. நீதிமன்றம் தீர்ப்பு!!

விழுப்புரம் : நன்னாட்டில் மதுஅருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பனை தடியால் அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற தலைமை நீதிபதி பூர்ணிமா தீர்ப்பு வழங்கினார்

விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தை சார்ந்த நண்பர்களான தனசீலன் மற்றும் அஜித் ஆகிய இருவரும் அதே பகுதியிலுள்ள பள்ளியில் அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுடிருந்துள்ளனர். 

இந்நிலையியில் கடந்த 19.12.2020 ஆம் தேதியன்று இருவரும் பள்ளியில் மது அருந்தும் போது வாய்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அதன் பின் அங்கிருந்து தனசீலன் புறப்பட்டு வீட்டிற்கு சென்று படுத்து உறங்கியுள்ளார்.

தனசீலன் மீது ஆத்திரம்குறையாத அஜித் நள்ளிரவில் மது போதையில் உறங்கி கொண்டிருந்த தனசீலனின் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே குதித்து தனசீலனை தடியால் தாக்கியும் தலையைண வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இந்த கொலைவழக்கு குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தனசீலனின் நண்பரான அஜீத்தை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் இவ்வழக்கிற்கான தீர்ப்பினை வழங்கிய நீதிபதி பூர்ணிமா  வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளி அஜீத்க்கு இரண்டை ஆயுள் தண்டனையை ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் எனவும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

31 minutes ago

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…

32 minutes ago

மாறன் குடும்பத்தில் மோதல்… கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் : கோபாலபுரத்துக்கு பேரிடி!

மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…

51 minutes ago

மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க?- குபேரா பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்?

வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…

1 hour ago

தனது புது பெயரை அறிவித்த ஆர் ஜே பாலாஜி? சூர்யா 45 டைட்டில் போஸ்டரால் உருவான ஆச்சரியம்!

சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…

2 hours ago

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

17 hours ago

This website uses cookies.