திருக்கோவிலூர் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதில் தகராறு நீடித்ததால் ஒரு மாணவன் மீது ஒன்பது நபர்கள் தாக்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரப் பகுதியில் உள்ள கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் திருக்கோவிலூர் அருகே உள்ள எடப்பாளையம் மற்றும் எல்ராம்பட்டு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
பிரச்சனையின் காரணமாக ஒரு மாணவன் மீது ஒன்பது மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் திருக்கோவிலூர் போலீசார் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் சண்டையிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.