வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததால் முகவர்கள் தேர்தல் அதிகாரிகளுடன்கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறியும் அதிகமான 400 க்கும் மேற்பட்ட முகவர்களை சிறிய இடத்தில் அடைத்து வைத்துள்ளதால் மூச்சு விடக் கூட அவதிருவதாகவும் முகவர்கள் குற்றம் சாட்டி தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடனடியாக தங்களுக்கு நாற்காலி, மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு வருவதால் சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.