வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததால் முகவர்கள் தேர்தல் அதிகாரிகளுடன்கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறியும் அதிகமான 400 க்கும் மேற்பட்ட முகவர்களை சிறிய இடத்தில் அடைத்து வைத்துள்ளதால் மூச்சு விடக் கூட அவதிருவதாகவும் முகவர்கள் குற்றம் சாட்டி தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடனடியாக தங்களுக்கு நாற்காலி, மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு வருவதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.