மின் கட்டண உயர்வை பற்றி முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவிடம் கேளுங்கள் என்றும் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதிமுக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தலைமையில் நடைபெற்றது .
இதில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு கூட்டத்தில்
பேசுகையில், நான் மதுசூதனனை போன்று அவை தலைவராக வரவில்லை
அதிமுகவிற்கு செய்த தியாகத்தின் காரணமாக அவைத்தலைவர் பதவியை எடப்பாடி தனக்கு வழங்கியுள்ளதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
முன்னாள் திமுக அமைச்சர் ஆ ராசா இந்துமதத்தை சேர்ந்தவர்களை அவதூறாக பேசியதற்கு முதல்வர் என்ன நடவடிக்கை மேகொண்டார். இன்று வரை அவர் வாய் திறக்கவில்லை.
அவரை ஏன் கட்சியில் வைத்துள்ளீர்கள் என்றும் திமுகவில் உள்ளவர்கள் எந்த சமுதயாத்தை சேர்ந்தவர்கள் என ஆவேசமாக பேசிய அவர், திமுகவில் உள்ளவர்கள் பதவியில் இருந்து விலகுங்கள் என கூறிய அவர்
மின்கட்டண உயர்வை பற்றி முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவிடம் கேளுங்கள் என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.