ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாமல் பேருந்து இயக்கிய ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல் : தொழிற்சங்கத்தினர் மீது பரபப்பு புகார்!
தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய போக்குவரத்து தொழிலாளர்களின் ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
அப்போது அரசு பேருந்து இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடத்துனர் மற்றும் வேலை நிறுத்த தொழிலாளர்களுக்குள் வாக்குவாதம் முற்றி அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறையினர் வேலை நிறுத்த தொழிலாளர்களை அப்புறப்படுத்திய போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்துகளை இயக்கச் செய்தனர். இதனால் சிறிது நேரம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.