ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் ஜங்காரெட்டி கூடத்தை சேர்ந்தவர் சசி.
கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்த சசி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் அதே ஊரை சேர்ந்த வாலிபர் பவனுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று சசியின் குழந்தைகளான உதயகுமார், ராகுல், ரேணுகா ஆகியோரை பவன் செல்போன் சார்ஜர் ஒயரை பயன்படுத்தி கடுமையாக தாக்கினார்.
இதையும் படியுங்க: அந்த இயக்குனருடன் நடிகை சமந்தா டேட்டிங்…வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!
பவன் தாக்கியதில் வலி தாங்காமல் குழந்தைகள் அலரி துடித்தனர். குழந்தைகளின் அலரல் சப்தம் கேட்டு அங்கு வந்து சேர்ந்த அக்கம் பக்கத்தார் பார்த்தபோது பவன் தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பும் தெரியவந்தது.
உடனடியாக குழந்தைகளை பொதுமக்கள் ஜங்காரெட்டி கூடத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று அங்கு சேர்த்தனர். அங்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பவன் நடத்திய கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த குழந்தைகள் கூறுகையில் கடந்து சில நாட்களாகவே பவன் எங்களை கடுமையாக தாக்கி காயத்தின் மீது மிளகாய் தூளை கொட்டினார்.
இதில் நாங்கள் அலறி துடிப்பதை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எங்களுடைய தாய் ஒன்றும் செய்ய இயலாமல் பவனின் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.எனவே நாங்கள் அடி வாங்குவதை தவிர ஏதும் செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் பவன் சாப்பாட்டில் மிளகாய்த்தூளை கொட்டி பிசைந்து எங்களை சாப்பிட வைக்கிறார்.
சாப்பிட மறுத்தால் கையில் கிடைத்த பொருளை எடுத்து எங்களை கடுமையாக தாக்குகிறார் என்று கூறினர். இந்த கொடூர சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பவனை பிடித்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.