3 வயது பெண் குழந்தை கடத்த முயற்சி… நொடியில் காத்திருந்த அதிர்ச்சி… ஒன்றுகூடிய பொதுமக்கள்!!!
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் ஐயப்பன் கோயில் பகுதியில் வசிப்பவர் பிரபு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணியில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இன்று காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் மர்ம நபர் ஒருவர் தூக்கிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார்.
அப்போது குழந்தை அழுகத் துவங்கியதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட குழந்தையை இறக்கிவிட்டு அங்கிருந்து வேகமாக நகரத் துவங்கியுள்ளார்.
இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அனைவரும் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். மேலும் குழந்தையை கடத்தியவர் முன்னுக்கு பின் முரணாகன பதில் கூறியதால் பொதுமக்கள் அவரை அடித்து உதைத்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் இவர் வேலூர் பகுதியைச் சேர்ந்த ஹஸ்பத் என்பது தெரிய வந்தது மேலும் இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மூன்று வயது பெண் குழந்தையை கடத்தல் என்ற சம்பவம் இப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை பரபரப்பையும் ஏற்படுத்தியது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.