தேனி : பெரியகுளம், கும்பக்கரை அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம், அருகே ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கும்பகரை அருவி இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பேய்கின்ற மழை நீ சிறு சிறு ஓடைகள் வழியாக வந்து கும்பகரை அருவியை வந்தடைகின்றது.
இந்திலையில் கடந்த இரண்டு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடை விதித்தனர்.
மேலும் இது குறித்து பெரியகுளம் தேவதானப்பட்டி வன சரக அலுவலர் டேவிட்ராஜன் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து அருவிக்கு வரும் வெள்ளம் சீரானதும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படும் அதுவரையிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.