சேலம் : கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்த கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த செகணஸ் என்ற பெண்ணுக்கும், சாதகப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மாதேஷ். இவர் ஆசை வார்த்தைக்கு கூறி செகணஸுடன் சுமார் 15 வருடமாக சாதகப்பட்டி பகுதியில் குடும்ப நடத்தி வந்தார்.
இந்த நிலையில் தனது கள்ள காதலிக்கு, வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் மாதேஷ் கோபமடைந்தார். இது குறித்து தனது கள்ளக்காதலியிடம் கேட்டதற்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற மாதேஷ், கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் மாதேஷை கைது செய்தனர்
செகனாஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக அன்னதானப்பட்டி போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
This website uses cookies.