சேலம் : கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்த கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த செகணஸ் என்ற பெண்ணுக்கும், சாதகப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மாதேஷ். இவர் ஆசை வார்த்தைக்கு கூறி செகணஸுடன் சுமார் 15 வருடமாக சாதகப்பட்டி பகுதியில் குடும்ப நடத்தி வந்தார்.
இந்த நிலையில் தனது கள்ள காதலிக்கு, வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் மாதேஷ் கோபமடைந்தார். இது குறித்து தனது கள்ளக்காதலியிடம் கேட்டதற்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற மாதேஷ், கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் மாதேஷை கைது செய்தனர்
செகனாஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக அன்னதானப்பட்டி போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.