சென்னை: திருச்சி-சென்னை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி ஆட்டோ ரேஸ் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்களின் உயிருடன் விளையாடும் சட்டவிரோத பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் நடத்தும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கடும் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
சென்னை – திருச்சி இடையிலான சென்னை பை – பாஸ் சாலை, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இச்சாலையில், கனரக, சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி, அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் பயணித்து வருகின்றன. இதற்கு இணையாக, ‘டூ விலர்’களும் இச்சாலையில் அதிகளவில் பயணிப்பதால், விபத்து மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று காவல் அனுமதியின்றி நடைபெற்ற ஆட்டோ ரேஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. 3க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில சுமார் 10 க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத ஆட்டோ ரேசில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.