விழுப்புரம் : தேசிய நெடுஞ்சாலையில் தடையை மீறி ‘ஆட்டோ ரேஸ்’ நடந்ததாக சமூக வலை தளங்களில் வீடியோ வைரலாவதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் தடையை மீறி நேற்று காலை 6:00 மணியளவில் ஆட்டோ பந்தயம் நடந்துள்ளது விழுப்புரம் ஜானகிபுரம் பைபாஸ் சாலையில் இருந்து மடப்பட்டு வரை 18 கி.மீ. துாரம் சிலர் ஆட்டோ ரேஸ் நடத்தியுள்ளனர்.
இந்த ஆட்டோ பந்தயத்தில் சென்னை வியாசர்பாடி , சிந்தாதரிபேட்டை மற்றும் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த 5 ஆட்டோக்கள் பங்கேற்றுள்ளது.
இறுதியில் முதலிடத்தை பிடித்த சிந்தாதரிபேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ரேஸ் நடத்த அரசு தடை விதித்த நிலையில் தடையை மீறி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ ரேஸ் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
This website uses cookies.