நாடு முழுவதும் நாளை ஆட்டோ மற்றும் பேருந்துகளை சேவைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விலைவாசி உயாவு உள்ளட்ட 17 அம்ச கோரிக்கைகளைய வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கள் இந்த அறிவிப்பை ளியிட்டுள்ளது.
நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சிஐடியு, ஐஎன்டியுசி, தொமுச உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
இதையும் படியுங்க: அஜித் மரணத்தில் தவறு செய்தவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் : நடிகர் மன்சூர் அலிகான் காட்டம்!
அரசு அலுவலர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பல துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் ஆட்டோ, பேருந்து சேவைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பயணங்கள் பாதிக்கப்படும் இந்த சூழலில் பொதுமக்கள் முன் கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வேண்டுகோளும் விடுத்துள்ளன. மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மக்கள் மாற்று போக்குவரத்து வழிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திமுகவுடன் இணைந்த தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அரசு தனியார் மற்றும் ஆட்டோக்கள் இயங்காமல் இருக்கலாம் என்பதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாக உள்ளது குறிப்பிடத்தக்குது. அதே சமயம் பயணிகள் பாதிக்காத வண்ணம் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவது தொடர்பாக மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
அனிருத் இசை நிகழ்ச்சியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக தகவல் அனிருத்தின் இசை…
அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் வடவள்ளி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கோவை…
புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் திமுக வடக்கு மாவட்ட பூத்கமிட்டி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக…
பண மோசடி வழக்கில் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் சௌபின் சாஹிரை போலீஸார் கைது செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மரண ஹிட்…
போதை பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக ஐடி…
தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.…
This website uses cookies.