அசுரன் படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறியவர் தான் நடிகை மஞ்சுவாரியர். அவரது உயிருக்கு ஆபத்து எனவும், சிலர் பிடியில் அவர் சிக்கி இருப்பதாகவும் இயக்குனர் சணல் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில், மஞ்சுவாரியர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்து வந்தார்.
விருதுகள் பெற்ற பல படங்களை சணல்குமார் இயக்கியுள்ளார். கயட்டம் என்ற படத்தில் மஞ்சு வாரியரும், சணல் குமாரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மலையாள படங்களின் பிரபல நடிகையான இருந்து வருகிறார். இந்நிலையில், சமூக ஊடகங்களில் தன்னை அவமானப்படுத்தி வருவதாகவும், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவுகள் எழுதுவதாகவும் மஞ்சு வாரியர் கேரள போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், பிரபல இயக்குநரும், வழக்கறிஞருமான சணல் குமாரை கேரள மாநிலம், பாறசாலையில் வைத்து எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். தமிழக கேரள எல்லையில் உள்ள பாறசாலை மகாதேவர் கோவிலில் குடும்படுத்துடன் தரிசனம் செய்யும்போது போலீஸார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…
கோவை சுந்தராபுரம் அடுத்து உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி மனோன்மணி வெயிலின் சூட்டை தனிக்கும் விதமாக…
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
This website uses cookies.