திருவள்ளூர் மாவட்டத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் பெண்களின் வளர்ச்சி முன்னேற்றம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறை சார்பில் விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
வறுமை ஒழிப்பு, தரமான கல்வி, நலவாழ்வு, பாலின சமத்துவம், பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு குறித்து வாசகங்கள் எழுதிய அழகிய விதவிதமான கோலங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் முன்னிலையில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மகளிர் தினத்தன்று சிறந்த விழிப்புணர்வு கோலங்களுக்கும் சிறந்த கட்டுரை பேச்சுப் போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டி பரிசு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.