தாய் அன்புக்கே ஈடேதம்மா.. வழிதவறி சென்ற குட்டி.. சேர்த்த வனத்துறை.. அரவணைத்த தாய் யானை : வைரலாகும் தூங்கும் வீடியோ!
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த வாரம் பன்னி மேடு பகுதியில் ஐந்து மாத குட்டியானை தாய் யானையிடமிருந்து பிரிந்து தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்தது.
குட்டி யானையை வனத்துறையினர் பிடித்து தாய் யானையிடம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சேர்த்தனர். நிலையில் வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்பொழுது பன்னி மேடு பகுதியில் பாறையின் அருகே குட்டி யானையும் தாய் யானையும் தூங்கிக் கொண்டு இருந்தது.மேலும் யானையை பார்ப்பதற்கு அப்பகுதி மக்கள் திரண்டனர்.
ஆனால் வனத்துறையினர் பொதுமக்களை அப்பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வனத்துறை அப் பகுதியில் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்பொழுது தாய் யானையும் குட்டி யானையும் தூங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.