ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா காவாகுளம் கிராமத்தில் புதியதாக 20 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு அப்பகுதி மக்கள் “பூந்தி சாலை” என பட்டப் பெயரை சூட்டி, அப்பகுதி பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை மிகவும் சேதம் அடைந்ததால் புதிதாக சாலை போட அரசு தரப்பில் டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர் மூலம் அங்கு ரூ. 20 லட்ச ரூபாய் மதிப்பில் சாலை போடப்பட்டுள்ளது.
ஆனால்இ மிகவும் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக கூட்டி பெருக்கி கைகளில் அழும் அளவிற்கு சாலை மிகவும் மோசமான அளவில் போடப்பட்டுள்ளதால், அரசு அதிகாரிகள் சாலையின் தரம் குறித்து தர கட்டுப்பாட்டு துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்து, மீண்டும் தங்களுக்கு தரமான சாலை அமைத்திட அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
அரசால் போடப்பட்ட சாலைக்கு அந்த பகுதி பொதுமக்கள் ‘பூந்தி ரோடு’ என ‘புனைப்பெயர்’ சூட்டியிருப்பது நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.