ஆடி 18ம் தேதி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு சென்று நீர் தேக்க பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு இந்த வருடம் அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஆடி பதினெட்டாம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் பவானிசாகர் அணையின் மேற்பகுதியை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து அணை தற்போது 100 அடியை எட்டியுள்ளது.
இதனால் வெள்ள கால பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியும் மற்றும் அணையின் பாதுகாப்பு கருதியும் இந்த வருடம் ஆடி 18 ஆம் தேதி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு சென்று அணையின் நீர் தேக்க பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் கீழ்பவானி பூங்கா வழக்கம் போல் செயல்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.