கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கரடி.. அழையா விருந்தாளியால் அச்சம் : ஷாக் சிசிடிவி காட்சி!!
நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் அருகே ரோஸ்மியாபுரத்தில் கோவிலுக்குள் கரடி சுற்றித்திரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த ஐந்தாம் தேதி இரவு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இடம்பெயர்ந்து வந்த கரடி ஒன்று ரோஸ்மியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சுடலை கோவிலுக்குள் புகுந்து உணவிற்காக அங்கு இங்குமாக அலைந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
இதனை அடுத்து ஊருக்குள் சுற்றி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.