சென்னை ; ஓய்வூதிய பலன்களை கேட்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.
நீதிமன்ற ஆணையின்படி, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல், கொரோனா நிவாரண தொகை, ஒப்பந்த நிலுவை தொகைகளையும் வழங்க வேண்டும் என்று வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இதையொட்டி, பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, ஓய்வூதிய பலன்களை கேட்டு, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.