சென்னை ; ஓய்வூதிய பலன்களை கேட்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.
நீதிமன்ற ஆணையின்படி, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல், கொரோனா நிவாரண தொகை, ஒப்பந்த நிலுவை தொகைகளையும் வழங்க வேண்டும் என்று வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இதையொட்டி, பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, ஓய்வூதிய பலன்களை கேட்டு, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.