கோவை : கோவையில் வீட்டின் அருகே நிறுத்தபட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச்சென்ற இரு வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ரங்கேகவுண்டர் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் விற்கும் கடை ஒன்றில் பணியாற்றி வருபவர் ரகுமான். நேற்று முன் தினம் இரவு, ராஜவீதி ஐந்து முக்கு பகுதியில் உள்ள கடை உரிமையாளரை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது அவர், தான் வந்த இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு அருகில் நிறுத்து விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைத்தொடர்ந்து அருகில் இருந்த சிசிவிடி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரு வாலிபர்கள் தனது இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வெரைட்டி ஹால்ரோடு காவல்நிலையத்தில் ரகுமான் புகார் அளித்தன் பேரில் வழக்கு பதிவு செய்தபோலீசார் சிசிவிடி காட்சிகளை கொண்டு இரண்டு வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.