அதிமுகவில் இருப்பவர்கள் ஒரு சிலர் இப்படி பேசுகிறார்கள் என்று பார்த்தால் பாமக ஒருபுறம் பதறிக் கொண்டு இருக்கிறது. இதுபோன்ற விளம்பரங்களை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அவர்கள் வெளியே போய் இருக்கிறார்கள் எனவே பாமக அவர்களின் அரசியலை சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மனிதர்களை ஜாதிவாரியாக பிரிப்பது ஜாதிவாரியான இடஒதுக்கீடு மேலும் மேலும் ஜாதி வித்தியாசங்களை ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும்,
அது சமூக நீதி ஆகாது. ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும், அவர் பிரிவினைவாதிகள், தேச துரோகிகள் உடனான உறவை ரத்து செய்துவிட்டு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துப்போக வேண்டும் என அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.