அதிமுகவில் இருப்பவர்கள் ஒரு சிலர் இப்படி பேசுகிறார்கள் என்று பார்த்தால் பாமக ஒருபுறம் பதறிக் கொண்டு இருக்கிறது. இதுபோன்ற விளம்பரங்களை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அவர்கள் வெளியே போய் இருக்கிறார்கள் எனவே பாமக அவர்களின் அரசியலை சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மனிதர்களை ஜாதிவாரியாக பிரிப்பது ஜாதிவாரியான இடஒதுக்கீடு மேலும் மேலும் ஜாதி வித்தியாசங்களை ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும்,
அது சமூக நீதி ஆகாது. ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும், அவர் பிரிவினைவாதிகள், தேச துரோகிகள் உடனான உறவை ரத்து செய்துவிட்டு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துப்போக வேண்டும் என அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.