அதிமுகவில் இருப்பவர்கள் ஒரு சிலர் இப்படி பேசுகிறார்கள் என்று பார்த்தால் பாமக ஒருபுறம் பதறிக் கொண்டு இருக்கிறது. இதுபோன்ற விளம்பரங்களை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அவர்கள் வெளியே போய் இருக்கிறார்கள் எனவே பாமக அவர்களின் அரசியலை சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மனிதர்களை ஜாதிவாரியாக பிரிப்பது ஜாதிவாரியான இடஒதுக்கீடு மேலும் மேலும் ஜாதி வித்தியாசங்களை ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும்,
அது சமூக நீதி ஆகாது. ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும், அவர் பிரிவினைவாதிகள், தேச துரோகிகள் உடனான உறவை ரத்து செய்துவிட்டு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துப்போக வேண்டும் என அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.