திருநெல்வேலி அருகே ஆனந்தபுரம் பகுதியில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள சமுதாய நல கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைப்பெற்றது.
இதில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜு, திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாவது:- நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிப்பது, தாமிரபரணியின் குறுக்கே தடுப்பணைகள் அமைப்பது தொடர்பாக பட்ஜெட் தொடரில் கேள்வி எழுப்ப இருப்பதாக தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் அதிமுக நீடித்து வருவதாகவும், எந்த தலைவர்களுக்கும் இடையேயும் பிரச்சனை ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தேர்தல் வரும் போது பிரச்சனை உருவாகலாம், ஆனால் வேட்பாளர் அறிவித்த பின் அதுவும் நயினார் என அறிவித்த பின்னர் கட்சியினர் இணைந்து வேலை செய்வார்கள் என தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.