கோவை உடையாம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் பீப் கடை நடத்தும் தம்பதியிடம், வேறு எந்த மாமிசம் கடை வேண்டுமாணலும் போடு. பீப் கடை போடாதே என அப்பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர் மிரட்டும் வீடீயோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மிரட்டல் விடுப்பதால் அச்சம் ஏற்படுவதாகவும் தெரிவித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பா.ஜ.க பிரமுகர் சுப்பிரமணி இதை நானாக தெரிவிக்கவில்லை பீப் கடை போடக் கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு என தெரிவித்து உள்ளார். மேலும் எங்கள் ஊர் அருகில் அவர்கள் தெரு உள்ளது அங்கே கடை போடுவது எங்களுக்கு பிரச்சனை இல்லை எனவும் தெரிவிக்கிறார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.