வங்கி மேலாளரை தாக்கிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்த நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இணைந்த ஏடிஎம் மையத்தில் பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் (35) பணம் எடுக்க நேற்று சென்றுள்ளார். அப்போது, அந்த ஏடிஎம் மையத்தில் டெல்லியிலிருந்து வந்திருந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஏடிஎம் மிஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது. அபிலேஷ் பணம் எடுக்க ஏடிஎம் கார்டை மிஷினில் செலுத்தி இருக்கின்றார். இதனால் வங்கி ஊழியர் மெஷின் சர்வீஸ் செய்வததாகவும். பணம் எடுக்கக் கூடாது என கூறியுள்ளார். அதை மீறியும் அபிலேஷ் ஏடிஎம் கார்டை போட்டு உள்ளார். இதை பார்த்த வங்கி உதவி மேலாளர் பிரதீப் வந்து கேட்டபோது, வங்கி உதவி மேலாளரை அசிங்கமாக திட்டி கைகளால் அபிலேஷ் சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மனவள நகர் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிலேஷை கைது செய்து ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தன். பின்னர், கைது செய்யப்பட்ட பாஜக மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலேஷை திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்து விடுதலை செய்தது.
இந்த நிலையில், வங்கி ஏடிஎம்மிற்குள் மெஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது பணம் எடுக்க முடியாது என கூறிய வங்கி மேலாளரை தாக்கிய பாஜக பிரமுகரால் பரபரப்பு வங்கி மேலாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
This website uses cookies.