சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கே ஆர் வெங்கடேசன்
இவர் மீது ஏற்கனவே தமிழக காவல்துறை மற்றும் ஆந்திராவில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் பாஜக கட்சியில் இணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் நிலையில் தற்போது ஓ பி சி அணி மாநில செயலாளராகவும் அவர் பதவி வகித்து வருகிறார்.
இதையும் படியுங்க: தாயின் புடவையில் மடிந்த +1 மாணவன்.. நெஞ்சை பதற வைத்த சோக சம்பவம்!
இந்நிலையில் சமீபத்தில் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓ பி சி அணி மாநில செயலாளரான அவர் வரவேற்பு குழுவில் இடம் பெற்று இருந்த நிலையில் அவரை மதுரை விமான நிலையத்தில் சந்தித்து சால்வை வழங்கி வாழ்த்து பெற்ற நிலையில் செங்குன்றம் காவல்துறையினர் தற்போது அவரை வீட்டிற்கே சென்று கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேஆர் வெங்கடேசன் மீது ஏற்கனவே உள்ள பழைய வழக்குகளுக்காக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என கூறப்படுகிறது.
தொழிலதிபர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பஞ்சயத்து நடத்தியதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.
படை தலைவனாக சண்முக பாண்டியன் விஜயகாந்தின் மகனான சண்முகப் பாண்டியனின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “படை தலைவன்”.…
ஒரு பாட்டு வச்சது குத்தமா? சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை முடக்கி…
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி…
எங்கு திரும்பினாலும் டிரோல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது…
தோல்வி திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…
This website uses cookies.