Categories: தமிழகம்

சூப்பர்ஸ்டாரை சந்தித்த பாஜக பிரமுகர் : படப்பிடிப்புக்கு நடுவில் நடந்த சுவாரஸ்யம்!!!

சூப்பர்ஸ்டாரை சந்தித்த பாஜக பிரமுகர் : படப்பிடிப்புக்கு நடுவில் நடந்த சுவாரஸ்யம்!!!

நடிகர் ரஜினிகாந்த் கன்னியாமாரியில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார்.

ரஜினி தற்போது தன்னுடைய 170-வது படத்தில் நடித்து வரும் காரணத்தால் கன்னியாகுமரியில் இருக்கிறார். அங்கு தான் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டு இருந்து.

இதற்கிடையில், கன்னியாகுமரியில் ரஜினி இருக்கும் தகவலை அறிந்த பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதையை நிமர்த்தனமாக படப்பிடிப்பிற்கு சென்று ரஜினியை சந்தித்துள்ளார். சந்தித்து அவருடைய நலம் பற்றி விசாரித்துவிட்டு கையில் பூங்கொத்தும் பிறகு சால்வ் கொடுத்து கைகுலுக்கி கொண்டு ரஜினியுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ரஜினியை சந்தித்தபோது எடுத்துக்கொண்ட அதற்கான புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியீட்டு ” கன்னியாகுமரிக்கு சினிமா படப்பிடிப்புக்காக வந்திருக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்” என பொன்.ராதாகிருஷ்ணன் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும், ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி தனது 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.