கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி குஷ்பு சுமார் 6 மணி நேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டார்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிவேண்டி பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக நிர்வாகி குஷ்பு கைது செய்யப்பட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் சாலை ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் காலை 11.30 மணி அளவில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 6 மணி நேரத்திற்கு பின்பு தற்போது விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார்.
இதையும் படியுங்க : விலகினாலும் விடாத விசிக.. ஆதவ் ப்ளானை கையிலெடுத்த திருமா?
மண்டபத்தில் அடைக்கப்பட்ட பாஜக நிர்வாகி குஷ்புவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் குஷ்புவின் ரசிகர்களும் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விடுவிக்கபட்டு பிறகு குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, மண்டபத்தில் அசௌகரியம் நிலவியதா என்ற கேள்விக்கு? காவல்துறையினர் அவர்களது கடமையை செய்துள்ளனர். போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. யார் அந்த சார் என்பது தெரியவேண்டும் என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.