கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி குஷ்பு சுமார் 6 மணி நேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டார்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிவேண்டி பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக நிர்வாகி குஷ்பு கைது செய்யப்பட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் சாலை ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் காலை 11.30 மணி அளவில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 6 மணி நேரத்திற்கு பின்பு தற்போது விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார்.
இதையும் படியுங்க : விலகினாலும் விடாத விசிக.. ஆதவ் ப்ளானை கையிலெடுத்த திருமா?
மண்டபத்தில் அடைக்கப்பட்ட பாஜக நிர்வாகி குஷ்புவை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் குஷ்புவின் ரசிகர்களும் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விடுவிக்கபட்டு பிறகு குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, மண்டபத்தில் அசௌகரியம் நிலவியதா என்ற கேள்விக்கு? காவல்துறையினர் அவர்களது கடமையை செய்துள்ளனர். போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. யார் அந்த சார் என்பது தெரியவேண்டும் என கூறினார்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.