வேலூர் : பா.ஜ.க கொடியை அகற்றியதாகவும், பா.ஜ.க பெண் பிரமுகரை அவதூறாக பேசியதாகவும் திமுகவினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகரட்சி ஒன்றாவது மண்டலத்துக்குட்பட்ட 2வது வார்டில் சாலையோரம் நடப்பட்டிருந்த பா.ஜ.க கோடி கம்பத்தை அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் சிலர் அகற்றியுள்ளர்.
இதை கேட்கச் சென்ற வேலூர் மாவட்ட பா.ஜ.கவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவரான சூர்யா என்ற பெண்ணை திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் கட்சியினர் அவதூறாக பேசியதாகவும், தன்னை பெண் என்றும் பாராமல் கையை பிடித்து இழுத்து தள்ளியதாகவும், பா.ஜ.க. குறித்து அவதுராக பேசியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பிரமுகர் மற்றும் கட்சியினர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், தங்கள் கட்சி கொடியை கடந்த 6 மாதங்களாக அங்கு நட்டு பராமரித்து வருவதாகவும், திமுகவினர் திடீரென தற்போது வந்து கட்சி கொடிக்கம்பத்தை அகற்றியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.