வேலூர் : பா.ஜ.க கொடியை அகற்றியதாகவும், பா.ஜ.க பெண் பிரமுகரை அவதூறாக பேசியதாகவும் திமுகவினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகரட்சி ஒன்றாவது மண்டலத்துக்குட்பட்ட 2வது வார்டில் சாலையோரம் நடப்பட்டிருந்த பா.ஜ.க கோடி கம்பத்தை அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் சிலர் அகற்றியுள்ளர்.
இதை கேட்கச் சென்ற வேலூர் மாவட்ட பா.ஜ.கவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவரான சூர்யா என்ற பெண்ணை திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் கட்சியினர் அவதூறாக பேசியதாகவும், தன்னை பெண் என்றும் பாராமல் கையை பிடித்து இழுத்து தள்ளியதாகவும், பா.ஜ.க. குறித்து அவதுராக பேசியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பிரமுகர் மற்றும் கட்சியினர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், தங்கள் கட்சி கொடியை கடந்த 6 மாதங்களாக அங்கு நட்டு பராமரித்து வருவதாகவும், திமுகவினர் திடீரென தற்போது வந்து கட்சி கொடிக்கம்பத்தை அகற்றியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.