உடல் முழுக்க தங்கம்… 3 கிலோ தங்கத்தை மறைத்து வைத்த 3 பேர் : ஷாக்கான அதிகாரிகள்!!!
மலேசியாவில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் ஏர்ஏசியா விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணிகள் மூன்று பேரை தனியாக அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அவர்களை சோதனை செய்தபோது இந்த மூன்று பயணிகளும் தனது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவிலான சுமார் 1.60 கோடி மதிப்பிலான 3.01 கிலோ கடத்தல் தங்கம் எடுத்து வந்தது.
மேலும் அவர்கள் மலேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த மூன்று பயணிகளையும் கைது செய்து அவர்களிடம் யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர் கொடுத்து அனுப்பியது யார்? திருச்சியில் அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.