Categories: தமிழகம்

பாஜக எம்எல்ஏவுக்கு சொந்தமான பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஈரோட்டில் பரபரப்பு!!

ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி அவர்களுக்கு சொந்தமான பிரபல தனியார் இன்டர்நேஷனல் பள்ளியானது (THE INDIAN PUBLIC SCHOOL) செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளிக்கு இன்று காலை 8 மணி அளவில் மர்ம நபர்கள் தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மாணவ மானவியர்களை பள்ளிக்கு வெளியே நிற்கவைக்கப்பட்டு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஒரு சில மாணவ மணாவியர்களை வாகனங்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளிமுழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் அழைப்பு தொலைபேசி எண் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.