ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து,உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
பரபரப்பாக சிட்னியில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி மூன்றவாது நாள் ஆட்டத்தில் ஆறு விக்கெட் இழப்புக்கு 145 ரன்களுடன் களமிறங்கியது.ஓரளவுக்கு தாக்கு பிடிச்சு 200 ரன்களுக்கு மேல் இலக்கை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஆஸ்திரேலியா பவுலர்களை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.
நேற்றைய ஆட்டத்தின் போது இந்திய கேப்டன் பும்ராவுக்கு முதுகுவலி பிரச்சனை ஏற்பட்டது,இதனால் இன்றய ஆட்டத்தில் அவர் ஆடுவாரா மாட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்,அவர் பேட்டிங் ஆட களத்திற்கு வந்தார்,ஆனால் அவர் பவுலிங் போட வரவில்லை.
இதையும் படியுங்க: பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ரிஷப் பந்த்…சூடுபிடித்த ஆடுகளம்..!
இதனால் இந்திய ரசிகர்கள் இந்த ஆட்டம் நம் கையை விட்டு போய்விட்டது என எண்ண தொடங்கினார்கள்.அதன்பின்பு 161 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து,மிக எளிதாக ஆட்டத்தை வெற்றி பெற்றது மட்டுமல்லாமல்,தொடரையும் கைப்பற்றியது.இதனால் கடந்த 10 வருடமாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை கையில் வைத்திருந்த இந்திய அணி மோசமான வரலாற்றை படைத்தது மட்டுமல்லாமல் WTC-FINALS செல்லும் வாய்ப்பையும் இழந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.