சமூக வலைதளங்களில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலான நிலையில், பள்ளிகொண்டா மின் பகிர்மான கோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவர், வெட்டுவானம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை புரோக்கராக வைத்து மின் இணைப்பு பெற வரும் பொது மக்களிடம் இருந்து மின் இணைப்பு வழங்க 5000-10,000 வரை லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
இதனிடையே கடந்த 19-ம் தேதி கார்த்திகேயன் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவியது.
இந்த நிலையில் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயனை பொன்னை மின்பகிர்மான கோட்ட உதவி செயற் பொறியாளராக பணியிடை மாற்றம் செய்து முதன்மை பொறியாளர் மணிகண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.