சமூக வலைதளங்களில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலான நிலையில், பள்ளிகொண்டா மின் பகிர்மான கோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவர், வெட்டுவானம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை புரோக்கராக வைத்து மின் இணைப்பு பெற வரும் பொது மக்களிடம் இருந்து மின் இணைப்பு வழங்க 5000-10,000 வரை லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
இதனிடையே கடந்த 19-ம் தேதி கார்த்திகேயன் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவியது.
இந்த நிலையில் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயனை பொன்னை மின்பகிர்மான கோட்ட உதவி செயற் பொறியாளராக பணியிடை மாற்றம் செய்து முதன்மை பொறியாளர் மணிகண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.