சென்னை பா.ஜக அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தேசிய கொடி ஏற்றினார். இந்த நிகழ்வில் குஷ்பு , எச்.ராஜா , கருநாகராஜன் மற்றும நிர்வாகிகள் இருந்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, 75 வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் குடும்ப அரசியல் பற்றி சொல்லியிருக்கிறார்.
இந்தியாவில் குடும்ப அரசியல் என்பது ஜனநாயகத்தை முழுமையாக மலர செய்யாமல் , சில மனிதர்களை மட்டும் அந்தந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் மேலே வருவதற்கு காரணமாக இருக்கிறது.
ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குடும்ப அரசியலை ஒழித்து கட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். தமிழ் நாட்டில் மிக முக்கியமாக லஞ்சம் மற்றும் குடும்ப அரசியல் தலை விரித்து ஆடுகிறது.
குடும்ப அரசியலை அப்புறபடுத்தி , உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வர பாஜக கடுமையாக உழைக்கும் என பேசினார்.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.