திருவள்ளூர் ;அரசு ஆணை உள்ளது எனக் கூறி கும்மமிடிபூண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் கையெழுத்து மற்றும் முத்திரை போடுவதற்கு 200 ரூபாய் கொடுத்தால் தான் போடுவேன் எனக் கூறும் வாட்ஸ் அப் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டைக்கரை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணியாற்றுபவர் மேஜர் ஏவி ஆர் கென்னடி. இவர், மருத்துவப் பணியில் இருந்த போது ஆதார் அட்டை திருத்தம் செய்வதற்கு கையெழுத்தும் முத்திரையும் பெறுவதற்காக ஒருவர் சென்றுள்ளனர்.
அப்போது, அவரிடம் 200 ரூபாய் பணத்தை கட்டணமாக கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற கையெழுத்து போட வேண்டும் என்று முடிவு செய்வது தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்றும், கட்டணம் 200 ரூபாய் கொடுக்கவில்லை என்றால் கையெழுத்து போட முடியாது என்று சர்வ சாதாரணமாக கூறும் காட்சி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தன்னிடம் ஆதார் அட்டை தவறாக உள்ள பெயர் திருத்தம் மேற்கொள்ள கையெழுத்து போட 200 ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறி, இது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகத்துடன் பகிரப்பட்டு வேகமாக வைரல் ஆகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.