திருவள்ளூர் ;அரசு ஆணை உள்ளது எனக் கூறி கும்மமிடிபூண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் கையெழுத்து மற்றும் முத்திரை போடுவதற்கு 200 ரூபாய் கொடுத்தால் தான் போடுவேன் எனக் கூறும் வாட்ஸ் அப் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டைக்கரை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணியாற்றுபவர் மேஜர் ஏவி ஆர் கென்னடி. இவர், மருத்துவப் பணியில் இருந்த போது ஆதார் அட்டை திருத்தம் செய்வதற்கு கையெழுத்தும் முத்திரையும் பெறுவதற்காக ஒருவர் சென்றுள்ளனர்.
அப்போது, அவரிடம் 200 ரூபாய் பணத்தை கட்டணமாக கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற கையெழுத்து போட வேண்டும் என்று முடிவு செய்வது தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்றும், கட்டணம் 200 ரூபாய் கொடுக்கவில்லை என்றால் கையெழுத்து போட முடியாது என்று சர்வ சாதாரணமாக கூறும் காட்சி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தன்னிடம் ஆதார் அட்டை தவறாக உள்ள பெயர் திருத்தம் மேற்கொள்ள கையெழுத்து போட 200 ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறி, இது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகத்துடன் பகிரப்பட்டு வேகமாக வைரல் ஆகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
This website uses cookies.