தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிய ஜனதா கோவில்பட்டி நகராட்சி கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதியில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோவில்பட்டி நகராட்சி நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகராட்சியை கண்டித்து கோஷமிட்டனர்
சொத்து பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்பதாகவும், புதிதாக தீர்வு போட அநியாயமாக லஞ்சம் கேட்பதாகவும், பொது கழிப்பறைகளை குத்தகைக்கு விடாமல் ஆளுங்கட்சி குண்டர்கள் வசூல் செய்வதை கண்டித்தும் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பகுதியில் உள்ள ரோடுகள் சாக்கடை வசதி செய்து கொடுக்கின்றனர். எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்கின்றனர்.
பழைய காண்ட்ராக்டர் வேலை பில் பாஸ் பண்ண விடாமல் புறக்கணிப்பதையும் ஆளுங்கட்சி ஆதரவு பெற்று சில கான்ட்ராக்டர்களை தினமும் வசூல் ஆகும் வருவாயை உடனடியாக பணம் பட்டுவாடா செய்யும் செய்யுமாறு அதிகாரிகளை மிரட்டுவதாகவும் பல ஊழல் லஞ்சங்களை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தியவர் சீனிவாசன் நகர தலைவர் செயலாளர் விஜயகுமார் அசோக் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.